NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில்!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles