NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறை என்ன தெரியுமா?

IPL ஒவ்வொரு சீசனிலும் விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

DRS உட்பட பல்வேறு விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கிறது.

கடந்த IPL போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் விதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் IPL போட்டியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

IPL போட்டி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் பந்துவீச்சாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்ஸ் வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை முறையில் செய்யப்பட்டது. தற்போது IPL போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles