NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சபுகஸ்கந்த, மாபிம ஆகிய பிரதேசங்களில் புதிய எரிவாயு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர் கோரிக்கையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், புதிய முனையத்தில் இருந்து தினமும் 30,000 முதல் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles