NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 2023 மார்ச் 28 முதல் 31 வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில், தபால்மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles