NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL இல் ஆட்ட நிர்ணயம் – பங்களாதேஷ் பிரஜை கைது!

2024 லங்கா பிரீமியர் லீக் அணியின் முகாமைத்துவ சபையில் அங்கம் வகிக்கும் பங்களாதேஷ் பிரஜை ஒருவரை ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக விளையாட்டு குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles