NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐசிசி இன் ஆகஸ்ட் மாதத்துக்கான மகளிர் வீராங்கனையாகத் ஹர்ஷிதா சமரவிக்ரம தெரிவு..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகஸ்ட் 2024க்கான ஐசிசி மகளிர் வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 4 வெற்றியாளர்களில் 3 பேர் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டமை விசேடமானது.

மேலும், மே மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களிலும் சமரி அத்தபத்து இந்த விருதை வென்றுள்ளார்.

Share:

Related Articles