NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்ட விரோத தொழில்களை நிறுத்துமாறு கோரி வட மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு..!

உள்ளூர் சட்டவிரோத இழுவை மடி தொழிலாளர்களால் அனலைதீவு மற்றும் எழுவைதீவு மீனவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்

இலங்கையின் கடல் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமான இழுவை மடி தொழில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை நிறுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் வடமாகாண கடற்றொழிலாளர்   இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா  அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ எழுவைதீவு  கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து இன்று மாலை வடமாகண ஆளுநரிடம்  மகஜர் ஒன்றை கையளித்தனர்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles