மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் ரூமஸ்ஸல கடலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.