NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலியல் வான்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் புதிய சட்டம்..!

மேற்கு வங்கத்தில் பாலியல் வான் கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரணதண்டனை விதிக்கும் வகையிலான புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share:

Related Articles