NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிபிலை – லிந்தகும்புர பஸ் விபத்து : 47 பேர் காயம்!

பிபிலை – லிந்தகும்புர பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிபில, நாகல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது பின்னால் இருந்து மற்றுமொரு பஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பஸ் விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.

வுpபத்தில் காயமடைந்தவர்கள் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் எனத் தெரிவித்த பிபிலை பொலிஸார், காயமடைந்தவர்கள் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles