NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென மாறிய “கிழக்கு வாசல்” தொடரின் ஒளிப்பரப்பு நேரம்

இயக்குநர் S.A சந்திரசேகர் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக Sun TVயில் தொடர்கள் தயாரித்து வரும் ராதிகா இப்போது Vijay தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற தொடரை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் கிழக்கு வாசல் தொடர் இரவு 10 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு யார் பார்ப்பார், இப்படி நேரம் மாற்றியது சரியில்லை என S.A சந்திரசேகர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொடரில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

Share:

Related Articles