NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“அங்காரகன்” பட விமர்சனம்

நண்பர்கள் சிலர் காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு தனிமையான தங்கும் விடுதிக்கு செல்கிறார். அங்கு இரவில் நடக்கும் Prtyக்கு பின் பெண் ஒருவர் காணாமல் போகிறார். இதை விசாரிக்க காவல் அதிகாரியான சத்யராஜ் மற்றும் காவல் துறையினர் அங்கு வருகிறார்கள்.

இறுதியில் காணாமல் போன பெண்ணை சத்யராஜ் கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய சக்தி யார்? எதற்காக பயமுறுத்துகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஏராளமான பாத்திரங்கள் வருகின்றன. பலரும் புதுமுகங்கள் என்பதால் நடிப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.

காணாமல் போன பெண்களைத் தேடும் முயற்சியில் நடக்கும் விசாரணையில் ஆளாளுக்கு கதை சொல்லி நெளிய வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதையும் திணறுகிறது.

Share:

Related Articles