NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் – ஸ்ருதி ஷண்முகப்பிரியா போட்ட Insta பதிவு

‘நாதஸ்வரம்’ ‘தொடர் மூலம் நாயகியாக Entry கொடுத்தவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா.

கடந்த 2022ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அரவிந்த் கடந்த ஆண்டு August மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவை ஒட்டு ஸ்ருதி தனது Instaவில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.தன்னுடைய உயிர் உள்ளவரை தான் அரவிந்தின் ஸ்ருதி என்றும் அதேபோல அரவிந்த் தன்னுடையவர் என்றும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

Share:

Related Articles