NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!

இந்தியா, கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் உறவினர்கள் 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 14 வயது பள்ளி மாணவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த ஆண்டு மலப்புரத்தில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.

Share:

Related Articles