NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை அணியின் நான்கு வீரர்களுக்கு IPL தொடரில் பங்கேற்க முடியாத நிலை!

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக தில்ஷான் மதுஷங்க இந்த வருடத்துக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீர மற்றும் மதீஷ பத்திரன ஆகியோரும் இந்த வருடத்துக்கான IPL தொடரில் பங்கேற்பது குறித்த நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles