NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடும் வெப்பம் காரணமாக பாடசாலைகளை மூட சூடான் அரசாங்கம் நடவடிக்கை!

கடும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள தெற்கு சூடான் அரசாங்கம் அனைத்து பாடசாலைகளையும் இரண்டு வார காலத்திற்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தமது பிள்ளைகளை வீடுகளை விட்டு வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles