NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோப் தலைவர் குறித்தான பிரச்சினைகள் தீரும் வரை குழு கூடாது – சபாநாயகர்

பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணிக்கு திட்டமிடப்பட்ட கோப் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles