NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலியல் சேட்டையில் ஈடுபட்ட கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள ஐஸ் கிரீம் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட யுவதி  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டை முறைப்பாட்டையடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைதுசெய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்திய நிலையில், அவர் எதிர்வரும் 23ஆம் திகதி வரைல் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Related Articles