NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தால் வாகன நெரிசல்.

கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகிலுள்ள அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் லொறி ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன.விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த விபத்து காரணமாக அந்த இடத்தை சுற்றி தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share:

Related Articles