NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாமரை கோபுரத்தில் தனிப்பட்ட அடையாளங்களை பொறிக்க முயன்ற காதலர்கள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு – தாமரை கோபுரத்தில் தங்கள் தனிப்பட்ட அடையாளங்களை பொறிக்க முயன்ற காதலர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்கள் பெயர்களை கிறுக்கி அதனை சேதப்படுத்திய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles