NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளுக்கு அசத்தலான பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2011ம் ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தை ஆராத்யாவுக்கு இன்று பிறந்த நாள்.

தனது அன்புமகளின் பிறந்த நாளை முன்னிட்டு அன்பான, அசத்தலான வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

‘எனது அன்பான தேவதை ஆராத்யாஇ நான் உன்னை எல்லையில்லாமல் நிபந்தனையில்லாமல் என்றென்றும் நேசிக்கிறேன். நீதான் மிகச் சிறந்தவள் எனக் குறிப்பிட்டுள்ளார்….

Share:

Related Articles