NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற வானிலையால் புகையிரத சேவை பாதிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மார்க்கத்தின் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த புகையிரத மார்க்கத்தில் லுனுவில வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (12) பிற்பகல் 01:00 மணி முதல் மறு அறிவித்தல் வரை புகையிரத சேவைகள் லுனுவில வரை இயக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles